MATA BHUVANESHWARI @ CHENNAI SKANDASRAMAM
Sri Maha Sahasralinga Moorthy @ Chennai Skandasramam
MATA BHUVANESHWARI @ SKANDASRAMAM, CHENNAI
Swamigal’s Athma Bhodhanai
ஏ மனமே! அறியாமையுடன் இருப்பதே துர் அதிஷ்டமாகும், மறவாதே.
ஏ மனமே! இது எனக்கு அவசியம் தேவை என்று நினைகிராயோ, அதுதான் உன்னை கெடுக்க வந்த மாயையாகும், மறவாதே.
ஏ மனமே! துணிவே உனக்கு துணைவனாகும், நம்பு, மறவாதே.
ஏ மனமே! துன்பத்தை அனுபவிதவனே திறமையுடன் பணிபுரிவான், மறவாதே.
ஏ மனமே! நகைச்சுவையை அனுபவிக்கத் தெரிந்தவன் தூக்கு மேடையில் இருப்பினும் கவலைகளை மறந்துவிடுவான், மறவாதே.
Hello world!
Welcome to WordPress.com. This is your first post. Edit or delete it and start blogging!