Swamigal’s Athma Bhodhanai

மனமே! அறியாமையுடன் இருப்பதே துர் அதிஷ்டமாகும், மறவாதே.

மனமே! இது எனக்கு அவசியம் தேவை என்று நினைகிராயோ, அதுதான் உன்னை கெடுக்க வந்த மாயையாகும், மறவாதே.

மனமே! துணிவே உனக்கு துணைவனாகும், நம்பு, மறவாதே.

மனமே! துன்பத்தை அனுபவிதவனே திறமையுடன் பணிபுரிவான், மறவாதே.

மனமே! நகைச்சுவையை அனுபவிக்கத் தெரிந்தவன் தூக்கு மேடையில் இருப்பினும் கவலைகளை மறந்துவிடுவான், மறவாதே.